கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆகாயத்தில் பறந்து பார்வையிடுவதா? - எடப்பாடிக்கு கண்டனம்
பசி, பட்டினியால் வாடுவதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேதனை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவி வழங்காத அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடும் எதிர்ப்பால் பயணத்தை ரத்து செய்த இபிஎஸ் - மழையை காரணம் காட்டி புறப்பட்டதால் மக்கள் அதிருப்தி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை 3 மடங்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டும்
கஜா புயலால் 2 லட்சம் தென்னை மரங்கள் சேதம் - 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றதாக விவசாயிகள் கண்ணீர்
கஜா புயல் பாதிப்புகளை சரிசெய்ய ராணுவத்தை அனுப்ப வேண்டும் - திரைப்பட நடிகை கஸ்தூரி கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட மக்களுக்கு கழகம் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு
கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தென்னை, தேக்கு மரங்கள் சேதம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாமல் அஞ்சி ஓடும் எடப்பாடி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல
புயல் சேதப் பகுதிகளை பார்வையிடுவதாகக் கூறி விடுதிக்குள் முடங்கிக் கிடந்த அமைச்சர்
டெல்டா பகுதியில் சாய்ந்துகிடந்த ஆலமரத்தை டிடிவி தினகரன் வேதனையுடன் பார்வையிட்டார்
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மக்களை எரிச்லூட்டும் செயல்
சொந்த தொகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அமைச்சர்களுக்கு அச்சம்
புயல்பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டது ஏன்?
டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிப்பு
புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி பார்வையிடாதது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி 18 11 2018
சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் - அரசு ஆதரவு கரம் நீட்டாததால் ஒதுங்க இடமின்றி பரிதாபம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்